ஒரு கருத்தியல் கொண்டவர் கட்சிகளில் இருக்கலாம் ஊடகங்களில் இருப்பது ஆபத்தானது
புதிய தலைமுறை சேனலில் RSS அமைப்பின் துணை அமைப்பு குண்டு வீசிய நிகழ்வை சாமர்த்தியமாக மறைத்தவர் இந்த பாண்டே, அதற்கு நடந்த கண்டன கூட்டத்தில் திக தலைவர் வீரமணி பேசிய தாலி அறுப்பு, நிகழ்ச்சியை பெரிதாக்கி, ஊடகத்தின் மீது நடந்த தாக்குதலை மறக்கடித்தார், பிஜேபியை சேர்ந்த எவரும் புதிய தலைமுறை சேனலில் சமீப காலங்களில் கலந்து கொள்ளாததை கவனித்தீர்களா
இந்த விசப்பாம்பு செய்த சதி தான் அது...
புதிய தலைமுறை சேனலில் RSS அமைப்பின் துணை அமைப்பு குண்டு வீசிய நிகழ்வை சாமர்த்தியமாக மறைத்தவர் இந்த பாண்டே, அதற்கு நடந்த கண்டன கூட்டத்தில் திக தலைவர் வீரமணி பேசிய தாலி அறுப்பு, நிகழ்ச்சியை பெரிதாக்கி, ஊடகத்தின் மீது நடந்த தாக்குதலை மறக்கடித்தார், பிஜேபியை சேர்ந்த எவரும் புதிய தலைமுறை சேனலில் சமீப காலங்களில் கலந்து கொள்ளாததை கவனித்தீர்களா
இந்த விசப்பாம்பு செய்த சதி தான் அது...